Friday, October 21, 2016

ஒரு வானம் ஒரு சிறகு - மு.மேத்தா



சுய வரம்

கோவிலின் முன்பு
ஒரே கூட்டம்
குவித்த கையுடன்
ஒவ்வொருவரும்
கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்
தெய்வத்தை அல்ல -
தன்னைத் தானே.


No comments:

Post a Comment